சே உன்னை அவர்கள் கொன்றார்கள் உன் உடலைப் புதைத்த இடத்தை கூறவில்லை
இந்த நாடே உன்னது நினைவுச் சின்னமாதலால் நிகரகுவாவில் நீ புதைக்கப் படாத ஒவ்வொரு அங்குலத்திலும் நீ பிறந்து விட்டாய் " சுடு " என்ற ஆணையால் அவர்கள் உன்னைக் கொன்றதாக நினைக்கிறார்கள் அவர்கள் செய்ததெல்லாம் ஒரு விதையைப் புதைத்து தான்