சேகுவேரா - கவிதை


சே

உன்னை அவர்கள்
கொன்றார்கள்
உன்
உடலைப் புதைத்த
இடத்தை கூறவில்லை




இந்த நாடே
உன்னது நினைவுச்
சின்னமாதலால்
நிகரகுவாவில்
நீ புதைக்கப் படாத
ஒவ்வொரு அங்குலத்திலும்
நீ பிறந்து விட்டாய்
" சுடு "
என்ற ஆணையால்
அவர்கள் உன்னைக்
கொன்றதாக நினைக்கிறார்கள்
அவர்கள் செய்ததெல்லாம்
ஒரு விதையைப்
புதைத்து தான்


- எர்னஸ்டோ கார்டினல் நிகரகுவா


0 comments: